எதோ எழுத போய் என்னவோ எழுதிடேனு சில விமர்சனங்கள். இதுக்காக எழுதரத விடுவேன்னு மட்டும் தப்பு கணக்கு போட்டுராதீங்க.யாரயும் விடுரதா இல்ல. எனக்கு முன்னொடிகள் சில ஜாம்பவான்கள் இந்த வலைப்பதிவுல பின்னராங்க. சிறிது காலம் அவர்களின் நடையை பிரமிப்போடு பார்த்துட்டு இருக்கேன்.ஆதலால் இப்போதைக்கு உங்களை உயிரோடு விடறேன். விரைவில் சந்திபோம்
No comments:
Post a Comment