அனைவருக்கும் வணக்கம்,
தமிழ் வலைபதிவு ஒன்றை ஆரம்பிக்க பல நாள் திட்டமிட்டு இன்று தான் வழி உதித்தது.இதற்கு பெரிதும் காரணமாயிருந்தவர் எனது நண்பர் "திரு" திருமுருகன் அவர்கள். "வண்ணச்சிறகுகள்" என்கிற இப்பதிவு ஒரு பொழுது போக்குக்கான அனைத்து அம்சமும் அடங்கியிருக்கும். எனது சொற்றொடரில், இலக்கணத்தில் பிழையிருந்தால் மன்னித்து சுட்டிக்காட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்.இப்படிக்கு உங்கள் நண்பன் --வத்சா
தமிழ் வாழ்க!!!!!!
No comments:
Post a Comment